நாகை மாவட்டம் திருக்களாச்சேரி தெற்குத்தெருவில் வசித்து வரும் ஜெகநாதன், குமார், முனியம்மாள் ஆகியோரது குடிசை வீடுகளும் அருகில் எரிந்து கொண்டிருந்த குப்பை மேட்டிலிருந்து காற்றில் பரவிய தீயால் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
நாகை மாவட்டம் திருக்களாச்சேரி தெற்குத்தெருவில் வசித்து வரும் ஜெகநாதன், குமார், முனியம்மாள் ஆகியோரது குடிசை வீடுகளும் அருகில் எரிந்து கொண்டிருந்த குப்பை மேட்டிலிருந்து காற்றில் பரவிய தீயால் முற்றிலும் எரிந்து சாம்பலானது.